தமிழ் மொழி, இயற்றமிழ், இசைத்தமிழ்
மற்றும் நாடகத் தமிழ் என மூன்று பிரிவுகளை உடையது. இவையே முத்தமிழ் என
அழைக்கப்படக் காரணமாக விளங்குகிறது. நம் முன்னோர் முத்தமிழின் பிரிவுகள்
ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் அமைத்தனர். அகத்தியம் முத்தமிழுக்கும்
உரிய இலக்கண நூல் என்பர். இருப்பினும், பொதுவாக தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிப்பதாயிற்று. செய்யுள் மற்றும் உரைநடை ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழாகும். தொல்காப்பியம் இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூலாகும். பைந்தமிழ் இலக்கணம் ஐந்து வகை. அவை,
இவ்வாறு, உயிர் எழுத்துகள் 12 , மெய் எழுத்துகள் 18 , உயிர்மெய் எழுத்துகள் (இவைகள் உயிர் மெய் இரண்டும் சார்ந்து வரல் ஆதலின் சார்பெழுத்து எனப்படும் 216) மற்றும் ஆய்தம் ஆகிய 247 எழுத்துகளே, தமிழ் எழுத்துகள் எனப்படும்.
வஞ்சியுரிச்சீர், குறளடி, சிந்தடி, நேரடி, நெடிலடி, கழி நெடிலடி போன்றவை எழுத்தடிப்படையில் எழுத்தெண்ணி சீர்களும் அடிகளுமாகும்.
வஞ்சியுரிச்சீர்
ஓரடிக்கு 4 முதல் 20 எழுத்து வரை ஆசிரியப்பா வருமென்றும், 7 முதல் 16 எழுத்து வரை வெண்பா வருமென்றும், 13 முதல் 20 எழுத்து வரை கலிப்பா வருமென்றும் தொல்காப்பியர் குறிக்கிறார்.[1]
எ.கா: வீடு, கண், போ,
சொல்லின் வகைகள்
அகர வரிசையில்....
நன்றி - விக்கிப்பீடியா
எழுத்து
முதலெழுத்து
"எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப" - தொல்காப்பியம் உயிரும் உடம்புமாம் முப்பது முதலே - நன்னூல்அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், 'க்' முதல் 'ன்' வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்
- உயிரெழுத்துகள்: உயிரெழுத்துகள் 12 அவை அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
- மெய்யெழுத்துகள்: மெய்யெழுத்துகள் 18 அவை க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்
- ஆய்த எழுத்து: ஆய்த எழுத்து ஒன்று ஃ
சார்பெழுத்துகள்
ஒப்புநோக்குக: சார்பெழுத்து:விளக்கம்உயிர்மெய் ஆய்தம் உயிரள பொற்றள ப ஃகிய இஉ ஐஔ மஃகான் தனிநிலை பத்தும் சார்பெழுத் தாகும் -நன்னூல்
- உயிர்மெய் எழுத்து
- ஆய்த எழுத்து
- உயிரளபெடை
- ஒற்றளபெடை
- குற்றியலுகரம்
- குற்றியலிகரம்
- ஐகாரக் குறுக்கம்
- ஔகாரக் குறுக்கம்
- மகரக்குறுக்கம்
- ஆய்தக்குறுக்கம்
இவ்வாறு, உயிர் எழுத்துகள் 12 , மெய் எழுத்துகள் 18 , உயிர்மெய் எழுத்துகள் (இவைகள் உயிர் மெய் இரண்டும் சார்ந்து வரல் ஆதலின் சார்பெழுத்து எனப்படும் 216) மற்றும் ஆய்தம் ஆகிய 247 எழுத்துகளே, தமிழ் எழுத்துகள் எனப்படும்.
உயிர் எழுத்துக்கள் | 12 |
மெய் எழுத்துக்கள் | 18 |
உயிர்மெய் எழுத்துக்கள் | 216 |
ஆய்த எழுத்து | 1 |
தமிழ் எழுத்துக்கள் மொத்தம் | 247 |
எழுத்து குறித்த இலக்கணச் செய்தி
எழுத்தெண்ணிச் சீரும் அடியும் வரையறுக்கும் நிலையைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.வஞ்சியுரிச்சீர், குறளடி, சிந்தடி, நேரடி, நெடிலடி, கழி நெடிலடி போன்றவை எழுத்தடிப்படையில் எழுத்தெண்ணி சீர்களும் அடிகளுமாகும்.
வஞ்சியுரிச்சீர்
- நேர் இறுதி ஐந்து எழுத்து
- நிரை இறுதி ஆறு எழுத்து
- சிறுமை மூன்று எழுத்து
- பெருமை ஆறு எழுத்து
- 4 முதல் 6 எழுத்து வரை - குறளடி
- 7 முதல் 9 எழுத்து வரை - சிந்தடி
- 10 முதல் 14 எழுத்து வரை - நேரடி
- 15 முதல் 17 எழுத்து வரை - நெடிலடி
- 18 முதல் 20 எழுத்து வரை - கழி நெடிலடி
ஓரடிக்கு 4 முதல் 20 எழுத்து வரை ஆசிரியப்பா வருமென்றும், 7 முதல் 16 எழுத்து வரை வெண்பா வருமென்றும், 13 முதல் 20 எழுத்து வரை கலிப்பா வருமென்றும் தொல்காப்பியர் குறிக்கிறார்.[1]
சொல்
ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.எ.கா: வீடு, கண், போ,
சொல்லின் வகைகள்
பொருள்
பொருள் இரண்டு வகைப்படும். அவை,- அகப்பொருள்
- புறப்பொருள்
யாப்பு
யாப்பு என்பதற்குப் புலவர்களால் செய்யப்பெறும் செய்யுள் என்பது பொருள். செய்யுள் இயற்றுதற்குரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும்.யாப்பின் உறுப்புகள்
உயிர் எழுத்துக்களும், உயிர்மெய்யெழுத்துக்களும் தத்தம் ஒலி அளவுகளைப் பொருத்து குறில் அல்லது நெடில் என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து மற்றும் நெட்டெழுத்துக்களின் அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர். நேரசை மற்றும் நிரையசை ஈரசைகளாவன. குறிலோ நெடிலோ தனித்தோ ஒற்றடுத்தோ வருதல் நேரசையாகும். இருகுறிலிணைந்து வருதலும், குறில் நெடிலிணைந்து வருதலும், இவை இரண்டும் ஒற்றடுத்து வருதலும் நிரையசையாகும். ஒலிப்பியல் அடிப்படையில் அசைகளே கவிதைகளின் அடிப்படைக் கூறுகளாவன. அசைகளின் கூட்டு சீர் எனப்படும். சீர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருதலால் தளைகள் உண்டாகும்.யாப்பின் அடிப்படையில் பா வகைகள்
அணி
அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணமாகும். அணி பலவகைப்படும். அவற்றுள் சில,- தன்மையணி
- உவமையணி
- உருவக அணி
- பின்வருநிலையணி
- தற்குறிப்பேற்ற அணி
- வஞ்சப் புகழ்ச்சியணி
- வேற்றுமை அணி
- இல்பொருள் உவமையணி
- எடுத்துக்காட்டு உவமையணி
- இரட்டுறமொழிதலணி
அ
எ
ஒ
ச
த
ந
[+] தமிழ் இலக்கண நூல்கள் (1 C, 53 P)
ப
ய
- [+] யாப்பிலக்கணம் (3 C, 32 P)
அகர வரிசையில்....
அ
- அஃறிணை
- அடிக்கோடு (தமிழ் நடை)
- அணியியல்
- அன்மொழித் தொகை
- அரைப்புள்ளி (தமிழ் நடை)
- அறுவகை இலக்கணம்
- அளபெடை
- அளபெடை வண்ணம்
ஆ
இ
- இடக்கரடக்கல்
- இடப் பெயர்ச்சொல்
- இடை இயல்
- இடைத்தொடர்க் குற்றியலுகரம்
- இடையினம்
- இணைப்புக்கோடு (தமிழ் நடை)
- இன்னிசை அளவெடை
- இன்னிசைத்தொகை
- இரட்டை மேற்கோள்குறி (தமிழ் நடை)
- இரட்டைக்கிளவி
- இருபெயரொட்டுப் பண்புத்தொகை
- இலக்கண கொத்து
- இலக்கண விளக்கச் சூறாவளி
உ
- உடுக்குறி (தமிழ் நடை)
- உணர்ச்சிக்குறி (தமிழ் நடை)
- உம்மைத் தொகை
- உயர்திணை
- உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
- உரி இயல்
- உவமைத் தொகை
எ
ஐ
ஒ
ஒ தொடர்ச்சி
க
- கலவை வாக்கியம்
- கள் (இலக்கணம்)
- கால்புள்ளி (தமிழ் நடை)
- குறுக்கங்கள்
- குற்றெழுத்து
- கேள்விக்குறி (தமிழ் நடை)
ச
- சதுர அடைப்பு (தமிழ் நடை)
- சாய்கோடு (தமிழ் நடை)
- சாரியை
- சார்பெழுத்து:விளக்கம்
- சிதம்பரச் செய்யுட்கோவை
- சினைப் பெயர்
- சிறப்புப் பாயிரம்
- சிலேடை
- சுட்டெழுத்து
- சுட்டெழுத்துக்கள்
- சுவாமிநாதம்
- செய்யுளிசை அளபெடை
- சொல்லிசை அளபெடை
த
- தனி மேற்கோள்குறி (தமிழ் நடை)
- தன்னிலை
- தமிழில் உள்ள ஒற்றை எழுத்துச் சொற்கள்
- விக்கிப்பீடியா:தமிழ் இலக்கணக் கையேடு
- தமிழ் இலக்கணம் தலைப்புகள் பட்டியல்
- தமிழ் எழுத்து இல்லாத ஆங்கில எழுத்துக்களும் உச்சரிப்புக்களும்
- தமிழ் எழுத்தொலி பிறத்தல்
- தமிழ்நெறி விளக்கம்
- தொகைமொழி
- தொடர்மொழி - மகரம் மயங்காதவை
- தொல்காப்பியப் பாயிரம்
ந
ப
- பண்புப்பெயர்
- பதிகம் (சிற்றிலக்கியம்)
- பாட்டியல்
- பாப்பாவினம்
- பாயிரம்
- பிரயோக விவேகம்
- பிறை அடைப்பு (தமிழ் நடை)
- புகழ்ச்சிமாலை
- புணர்ச்சி (இலக்கணம்)
- புள்ளி (தமிழ் நடை)
- பெயர்ச்சொற்குறி
- பொதுப் பாயிரம்
- பொருள்கோள்
ம
- மகடூஉ முன்னிலை (இலக்கணம்)
- மகரக் குறுக்கம்
- மகரக்குறுக்கம்
- மரூஉ
- மாறன் அகப்பொருள்
- முக்கால்புள்ளி (தமிழ் நடை)
- முப்புள்ளி (தமிழ் நடை)
- முற்றுப்புள்ளி (தமிழ் நடை)
- மென்றொடர்க் குற்றியலுகரம்
- மெய்ம் மயக்கம்
- மெல்லினம்
- மேற்படிக்குறி (தமிழ் நடை)
- மொழிமுதல் எழுத்துக்கள்
வ
- வன்றொடர்க் குற்றியலுகரம்
- வரையறுத்த பாட்டியல்
- வல்லினம்
- வழக்கு (இலக்கணம்)
- வினா
- வேற்றுமை நெறி (விளக்கம்)
- வேற்றுமை மயக்கம்
நன்றி - விக்கிப்பீடியா
No comments:
Post a Comment